Sunday, March 27, 2011

விமர்சனம்

சமீப காலமாய் நான் அதிகமாய்த் தண்ணீர் குடிப்பதாய் எல்லோரும் விமர்சிக்கிறார்கள்... யாருக்குத் தெரியும்? - நான் குடிக்கும் தண்ணீரெல்லாம் வடிக்கும் கண்ணீர் தனில் கரைந்து விடுகிறதென்பது!

No comments:

Post a Comment